இடைக்கால முகாமைத்துவ செயற்குழுவானது தேசியப்பேரவையின் சார்பில் முன்னேற்றங்களை மதிப்பிடவும் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் - தலைவர், பணிப்பாளர் நாயகம் (அனர்த்த முகாமைத்துவ நிலையம்), பணிப்பாளர் நாயகம் (வளிமண்டலவியல் திணைக்களம்), பணிப்பாளர் நாயகம் (தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்), பணிப்பாளர் (தேசிய அனர்த்த நிவாரண நிலையம்), அமைச்சின் பிரதான கணக்காளர் மற்றும் திறைசேரி உறுப்பினர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இடைக்கால முகாமைத்துவ செயற்குழுவின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் இடம்பெறுகின்றது.
இடைக்கால முகாமைத்துவ செயற்குழு
News & Events
- මොරවැව පුහුණු මධ්යස්ථානයේ පුහුණුව ලබන ශ්රී ලංකා ගුවන් හමුදා නිළධාරීන් ආපදා කළමනාකරණ ක්රියාවලිය පිළිබඳව දැනුවත් කිරීමේ පුහුණු වැඩසටහන
- බුත්තල යුධ හමුදා යුධ විද්යාලයේ ජ්යෙෂ්ඨ අණදෙන්නන්ගේ පාඨමාලා හදාරණ නිළධාරීන් කළමනාකරණ මධ්යස්ථානයේ නිරීක්ෂණ චාරිකාව.
- Sustainable National Anticipatory Action through Preparedness (SNAP) South Asia - National Planning Meeting, Sri Lanka
- රට තුළ පවතින දැඩි උණුසුම සහ වියළි කාලගුණික තත්ත්වය පිළිබඳ විශේෂ රැස්වීම
- ලෝක ආහාර සංවිධානයේ නියෝජිතයින් නව අධ්යක්ෂ ජනෙරාල් හමුවීම
அவசர தொடர்புகள்
117பொது.: +94 112 136 136
அவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /
+94 112 670 002
+94 112 670 002
தொலைநகல்: +94 112 878 052