இடைக்கால முகாமைத்துவ செயற்குழுவானது தேசியப்பேரவையின் சார்பில் முன்னேற்றங்களை மதிப்பிடவும் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் - தலைவர், பணிப்பாளர் நாயகம் (அனர்த்த முகாமைத்துவ நிலையம்), பணிப்பாளர் நாயகம் (வளிமண்டலவியல் திணைக்களம்), பணிப்பாளர் நாயகம் (தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்), பணிப்பாளர் (தேசிய அனர்த்த நிவாரண நிலையம்), அமைச்சின் பிரதான கணக்காளர் மற்றும் திறைசேரி உறுப்பினர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இடைக்கால முகாமைத்துவ செயற்குழுவின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் இடம்பெறுகின்றது.
இடைக்கால முகாமைத்துவ செயற்குழு
News & Events
- පෙර මෝසම් කාලගුණක තත්ත්වය සක්රීය වීම හේතුවෙන් ඉදිරි දින කීපයේ දිවයිනේ බොහෝ ප්රදේශවලට මහ වැසි.
- ඉදිරි දින කීපයේ දී ප්රදේශ රැසටක මිලිමීටර් 100 ඉක්මවා වැසි
- නිරිතදිග මෝසම් පුර්ව සුදානම වෙනුවෙන් පාර්ශවකාර ආයතන දැනුවත් කිරීම
- බංගලාදේශ විදේශ නියෝජිත පිරිසක් ආපදා කළමනාකරණ මධ්යස්ථානය නිරීක්ෂණය කිරීම
- විදෙස් තානාපති කාර්යාල නියෝජිතයින් පිරිසක් ආපදා කළමනාකරණ මධ්යස්ථානය නිරීක්ෂණය කරයි.
அவசர தொடர்புகள்
117பொது.: +94 112 136 136
அவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /
+94 112 670 002
+94 112 670 002
தொலைநகல்: +94 112 878 052